கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி!

Coimbatore District Collector Warning! Fraud through the OLX app!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி! கோவை மாவட்டத்தில் ஆட்சியர் ஜி எஸ் சமிரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஓஎல்எக்ஸ் செயலி மூலம் கூட்டுறவு வகைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் சேலம், அம்மாபேட்டை, ஓமலூர் ,மேட்டூர் அந்தியூர், பவானி ,கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர், எட்டிமடை, காரைமடை, நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் பணியிடங்கள் காலியாக … Read more

ஒசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டதீவிரம் !!

ஓசூரில் அமைந்துள்ள தளி வனப்பகுதி முகாமிட்டுள்ள யானைகளை மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி,ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான யானைகள் வருடத்திற்கு ஒருமுறை இடம் பெயர்கின்றனர். இதனைத்தொடர்ந்து இந்த வருடமும் 50-க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று அங்கிருந்து இடம்பெயர்ந்து தளி என்னும் வனப்பகுதியில் பலகரை காப்புகாட்டிற்கு வந்தன. மாவட்ட வன அலுவலர் பிரபு அவர்களின் உத்தரவுபடி, தளி வானஅதிகாரி நாகராஜ் வனவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான … Read more

சுங்க கட்டணம் கட்டவில்லை; டோல்கேட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்: பயணிகளே கட்டணத்தை செலுத்திய அவலம்!!

கிருஷ்ணகிரி டோல்கேட்டில் சுங்க கட்டணம் செலுத்தாததால், அரசு பேருந்துகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து பயணிகள் தங்கள் சொந்த பணத்தில் சுங்க கட்டணத்தை செலுத்திய பின்னர், பேருந்துகள் புறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் கோட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், பெங்களூருவுக்கு 30 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு … Read more

யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு:? 200-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்?

ஓசூர் அருகே புலியரிசி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் முனிராஜ் மற்றும் ராஜேந்திரன் என்பவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள புலியரசி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனிராஜ் என்பவரும்,ராஜேந்திரன் என்பவரும்.முனிராஜ் என்பவர் டிரைவராகவும் ராஜேந்திரன் என்பவர் விவசாயமும் பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை புலியரசி கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது அங்கு மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை இருவரையும் துரத்தி சென்று கடுமையாக தாக்கியுள்ளது.இதில் … Read more