குரங்கு கையில் பூமாலை! எடப்பாடி மீது ஓபிஎஸ் சாடல்!

குரங்கு கையில் பூமாலை! எடப்பாடி மீது ஓபிஎஸ் சாடல்!  அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமை இருந்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்தது. திரளான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கவே, அவர் பொதுக்குழுவை கூட்டி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார். அத்துடன், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி, தற்காலிக பொதுச்செயலாளர் ஆனார். இதனை அடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய … Read more

திருச்சியில் நடைபெறும் மாநாடு முடிந்ததும் இபிஎஸ் கட்சி கலைந்து சிதறும்! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அதிரடி பேட்டி! 

திருச்சியில் நடைபெறும் மாநாடு முடிந்ததும் இபிஎஸ் கட்சி கலைந்து சிதறும்! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அதிரடி பேட்டி!  வரும் 24ம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள். திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு பிறகு இபிஎஸ் தரப்பினர் எங்களை கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேட்டி. திருச்சிசியில் நடைபெறவிருக்கும் மாநாடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனோஷ் பாண்டியன், ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் … Read more