போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கவனத்திற்கு! இனி உங்களுக்கு ஊதியம் இல்லை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

To the attention of the protesting employees! You are no longer paid, the government issued an action order!

போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கவனத்திற்கு! இனி உங்களுக்கு ஊதியம் இல்லை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கேரளா மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச்  மாதம் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பென்ச் விசாரணை செய்தது. அப்போது நீதிபதிகள் கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி … Read more