1960 வந்த வெள்ளம் நடிகர் திலகம் சிவாஜி செய்த செயல்!

1960 ஆம் ஆண்டு இதே போல் சென்னையில் வெள்ளம் வந்த பொழுது மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது தனது வீட்டிலேயே தனது மேற்பார்வையில் சமைத்து ஏழை மக்களின் பசியை ஆற்றிய சிவாஜி கணேசன்.   தமிழகத்தையே பெருவெள்ளம் ஆட்டிப் படைத்து வருகிறது. டிசம்பர் நான்காம் தேதி அன்று சென்னையை உலுக்கிய புயலை அடுத்து, இப்பொழுது கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்கள் வளிமன்ற சுழற்சியால் மழை பெய்து ஏரிகள் உடைந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.   சென்னையில் … Read more

வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!!  பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!! 

Capital floating in flood!! People suffer in overflowing Yamuna river!!

வெள்ளத்தில் மிதக்கும் தலைநகரம்!!  பெருக்கெடுத்து ஓடும் யமுனை ஆற்றில் மக்கள் அவதி!!  கொட்டி வரும் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தலைநகர் டெல்லியை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடமாநிலங்களில் பருவ மழையின் காரணமாக தற்போது அங்கு கனமழை தொடர்ச்சியாக கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்கள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன. இந்த சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளுக்கு இல்லாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கு மேலும் மழை … Read more