மாணவர்களின் உயிருடன் விளையாடும் அரசு உயர் அதிகாரிகள்! சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு!
மாணவர்களின் உயிருடன் விளையாடும் அரசு உயர் அதிகாரிகள்! சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தற்பொழுது வரை மக்களின் கண்துடைப்புக்காக மட்டுமே சில செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டு தொடரில் பள்ளி கல்வித்துறைக்கு 36,895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக கூறினர். பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை வசதியை மேம்படுத்த ரூ 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினர். … Read more