பெயிண்டர் உடன் உல்லாசம்!

சென்னையில் கள்ள தொடர்பினால் கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சென்னையில் உள்ள கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பவர் அருண். இவருக்கு வயது 30. இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் திருநாவுக்கரசு என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.   அருண் எவ்வளவோ முறை சொல்லியும் இருவரும் கேட்க மறுத்துள்ளனர். அருண் கெஞ்சி கூட பார்த்தும் இருவரும் தங்கள் தொடர்பை கைவிட வில்லை என்று கூறப்படுகிறது. இருவரும் உல்லாசமாக இருந்து … Read more