ரேஷன் அட்டை தாரர்கள் கவனத்திற்கு!! 15 ஆம் தேதி முதல் இது தான் நடைமுறை!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!
ரேஷன் அட்டை தாரர்கள் கவனத்திற்கு!! 15 ஆம் தேதி முதல் இது தான் நடைமுறை!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!! மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி தற்போது செயல்பட்டு வருகிறது. பாமர மக்கள் பலருக்கும் அரசு வழங்கும் இந்த ரேஷன் பொருட்கள் பயனுள்ளதாக உள்ளது. முதலில் இருந்த ரேஷன் அட்டையை ரத்து செய்து ஸ்மார்ட் கார்டை கொண்டு வந்தனர். அதை கொண்டு வந்ததை அடுத்து பயோ மெட்ரிக் முறையில் … Read more