கரூர் மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்த ஆசிரியர்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை!

A teacher committed suicide with his family in Karur district! This is the reason why the police investigation!

கரூர் மாவட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்த ஆசிரியர்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை! கரூர் மாவட்டத்தில் காந்தி கிராமம் கிழக்கு அமராவதி நகரை சேர்ந்தவர் முகமதுபரீத் (46). இவர் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் பானு (39). இவர்களின் மகள் ஜீகினாஜ் (17). இவர் வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது … Read more

கோவை மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றமா? முழு தகவல் இதோ!

Coimbatore police inspectors job change? Here's the full info!

கோவை மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றமா? முழு தகவல் இதோ! கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் மாநகரில் 8 காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்  அதன்படி மேற்கு மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜே சரவணன் சரவணம்பட்டி ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் மேற்கு மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கணேஷ் குமார் பீளமேடு ஆய்வாளராகவும், தமிழரசு சாய்பாபா காலனி ஆய்வாளராகவும், கிருஷ்ண லீலா … Read more

கரூர் மாவட்டத்தில் மகனை இழந்த தந்தை தற்கொலை! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Father who lost his son committed suicide in Karur district! The people of the area are sad!

கரூர் மாவட்டத்தில் மகனை இழந்த தந்தை தற்கொலை! சோகத்தில் அப்பகுதி மக்கள்! கரூர் மாவட்டம் வெங்ககல்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (43). இவர் நிதி நிறுவனத்தில் பணி  புரிந்து வந்தார். இவரது மகன் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார் அன்று முதல் சுப்பிரமணி மன வேதனையில்  இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். மேலும் இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சுப்ரமணி தனியாக இருந்தார் அன்று அவர் அளவுக்கு அதிகமாக … Read more

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து!

A worker was killed when a car collided with a motorcycle! An accident in Karur district!

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து! கரூர் மாவட்டம் பத்தாம் பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில்  தாந்தோணி மலையருகே உள்ள வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலும் அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. மகாலிங்கம் என்பவர் இயக்கி வந்தார். கார்  … Read more

எனக்கு 16 வயதானால் என்ன? அவர் தான் எனக்கு வேண்டும்! கரூரில் நடந்த பரபரப்பு!

5 persons arrested including married youth! Do you know in which city?

எனக்கு 16 வயதானால் என்ன? அவர் தான் எனக்கு வேண்டும்! கரூரில் நடந்த பரபரப்பு! சேலம் தர்மபுரி ராமநாதபுரம் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் குழந்தைத் திருமணம் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் 25  இடங்களில் இந்த திருமணங்கள் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. கடந்த மே மாதத்தில் தமிழகத்தில் 118 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. இதனையடுத்து கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த குமரமங்கலம் ஊரைச் சேர்ந்த 22 வயது வாலிபர் … Read more