உச்சி முதல் பாதம் வரை எந்த நோயும் உங்களை அண்டாமல் இருக்க!

உச்சி முதல் பாதம் வரை எந்த நோயும் உங்களை அண்டாமல் இருக்க நாம் தினமும் வேண்டாமென்று, தூக்கி எறியும் இந்த கறிவேப்பிலையை தினமும் காலை வேளையில் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து,விட்டமின் ஏ, விட்டமின் பி,விட்டமின் சி, விட்டமின் பி2,போன்ற சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளன.பொதுவாகவே கறிவேப்பிலையை தலைக்கு அரைத்து பூசினால் முடி நன்றாக வளரும் என்பதனை நாம் அறிந்திருப்போம். ஆனால் பச்சைக் கறிவேப்பிலையைப் நாம் … Read more

தினமும் 6 கறிவேப்பிலை சாப்பிட்டு பாருங்க!! உடலில் பல நன்மைகள் ஏற்படுவது உங்களுக்கு தெரியும்!! 

Try eating 6 curry leaves every day!! You know it has many benefits for the body!!

தினமும் 6 கறிவேப்பிலை சாப்பிட்டு பாருங்க!! உடலில் பல நன்மைகள் ஏற்படுவது உங்களுக்கு தெரியும்!! தினமும் 5 முதல் 6 கறிவேப்பிலை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் சாப்பிடும் பொழுது ஒதுக்கி வைக்கப்படும் கறிவேப்பிலையில் பல சத்துக்கள் இருக்கின்றது. இதை வேஸ்ட் என்று நாம் சாப்பிடும் பொழுது ஒதுக்கி வைக்கின்றோம்.இந்த பதிவிற்க்கு பிறகு கறிவேப்பிலையை நீங்கள் வீணாக்காமல் உண்பீர்கள். கறிவேப்பிலையில் நார்ச்சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ், … Read more

முடி கொட்டாது ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய கறிவேப்பிலை கீர்!

முடி கொட்டாது ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய கறிவேப்பிலை கீர்! அனைத்து சமையல்களிலும் உபயோகப்படுத்தும் ஒரு பொருள்தான் கறிவேப்பிலை. இதன் பலன்கள் சொல்ல முடியாத அளவு அபரீதமானவை. ஆனால் நாம் கறிவேப்பிலையின் மகிமையை அறியாமல் அதனை ஒதுக்கி வைக்கிறோம். கருவை உருவாக்கும் வேப்பிலை என கறிவேப்பிலையை சித்தர்கள், மகான்கள், ஞானிகள், கூறுகின்றனர். ஏனெனில் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன கண் பார்வைக்கு உகந்தது. உடலை குளிர்ச்சி அடைய செய்யும். தலை முடி … Read more

தினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!

தினமும் கருவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா! ஆயுர்வேதத்தில் கற்ப மூலிகைகள் சில உள்ளன.இதில் கரு என்ற பெயரில் தொடங்கும், கருஞ்சீரகம்,கருந்துளசி, கருவேப்பிலை,கருநொச்சி ஆகியவைகளை நாம் கற்ப மூலிகைகள் என்று கூறுகின்றோம்.இதுமட்டுமின்றி இந்த கற்ப மூலிகையில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளதாக ஆயுர்வேதம் கூறுகின்றது. கற்ப மூலிகையில் ஒன்றான கறிவேப்பிலையை நாம் தினமும் அன்றாடம் உணவில் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருளாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் கருவேப்பிலையில் உள்ள நன்மைகளை பற்றியும்,அதன் சக்திகளை பற்றியும் நாம் … Read more