இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!!

இந்த இரண்டு இலை போதும்!! இனி எல்லா நோய்களும் உடலை விட்டு நீங்கும்!! இந்த 2 இலை எல்லா நோய்களையும் தீர்க்கும் நரம்பு வலி நரம்பு பலவீனம் சியாட்டிகா அனைத்தையும் குணப்படுத்தும். தசை பிடிப்பு, தண்டுவட வட்டுகள் விலகியிருப்பது, நரம்புகள் மீதான அழுத்தம் என பல காரணங்களினால் இடுப்பில் வலியை உணரத் தலைப்படுவோம். இந்த வரிசையில் சியாட்டிகாவும் ஒன்று. சியாட்டிக் என்பது உடலின் மிகப்பெரும் நரம்புகளில் ஒன்று. இது தண்டுவடத்தில் தொடங்கி, இடுப்பு, தொடை மார்க்கமாக கால்களுக்கு … Read more

எப்பேர்பட்ட சளியும் அடித்துக் கொண்டு வெளியேறும்!! 1 வேளை மட்டும் குடியுங்கள்!!

எப்பேர்பட்ட சளியும் அடித்துக் கொண்டு வெளியேறும்!! 1 வேளை மட்டும் குடியுங்கள்!!   நமக்கு திடீர் என்று ஏற்படும் சளி, இருமல் நோய்த் தொற்றை எளிமையான முறையில் எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   நமக்கு ஏற்படும் சளி, இருமல் நோய்த் தொற்றுகளை குணப்படுத்த ஒரு சிறப்பான கஷாயம் ஒன்றை தயார் செய்து குணப்படுத்தவுள்ளோம். அந்த கஷாயம் செய்ய தேவையான பொருள்கள் என்ன, எவ்வாறு இதை தயார் செய்வது என்று பார்க்கலாம்.   … Read more

கல்லீரல் பிரச்சனை உடனே சரியாக வேண்டுமா? ஒரு கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி தலை!

கல்லீரல் பிரச்சனை உடனே சரியாக வேண்டுமா? ஒரு கைப்பிடி புதினா மற்றும் கொத்தமல்லி தலை! கல்லீரலை சுத்தமாக்கி கல்லீரல் பாதிப்பை சரி செய்ய என்ன செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். நம்ம உடம்பில் மிகவும் முக்கியமான உறுப்பாக கல்லீரல் பயன்படுகிறது. இது நம் உடம்பில் சர்க்கரை, கொழுப்பு ,இரும்புச்சத்து, போன்றவைகளை கட்டுப்படுத்தி சரியாக வைக்க உதவுகிறது. இந்த கல்லீரலானது பாதிக்கப்பட்டால் எந்த விதமான அறிகுறிகள் தோன்றும் என்றால் வாயில் கசப்பு தன்மை , வாய் … Read more

நெஞ்சு சளி ஒரே நாளில் குணமாக! இந்த இலை ஒன்று இருந்தால் போதும்!

நெஞ்சு சளி ஒரே நாளில் குணமாக! இந்த இலை ஒன்று இருந்தால் போதும்! அதிகப்படியான சளி மற்றும் இருமல் தொல்லைகளை குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக தெரிந்து கொள்வோம். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக பல விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்காத பொழுது இவ்வித பாதிப்புகள் ஏற்படுகிறது. நம் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பதன் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் போன்ற … Read more

ஒரே இலை போதும்! எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு!

ஒரே இலை போதும்! எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து தீர்வு! நம்முடைய முன்னோர்கள் காலத்தில் பெரும்பாலனோருக்கு மூட்டு வலி, முதுகு வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை போன்றவைகள் ஏற்படாது. ஆனால் தற்போது பெரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கின்றது.அதனை சரி செய்வதற்கு ஏராளமான வழிமுறைகளை பின்பற்றினாலும் முறையான மருத்துவம் இல்லாததால் அவை இன்னும் அதிகரித்துத்தான் வருகிறதே தவிர குறையவில்லை. இரண்டு பொருளை வைத்து எவ்வாறு முழங்கால் வலி, கை வலி, கழுத்து வலி … Read more

நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா! இந்த இலையின் சாற்றை பயன்படுத்துங்கள்!

நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகின்றீர்களா! இந்த இலையின் சாற்றை பயன்படுத்துங்கள்! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நரை முடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள். இவ்வாறு நரைமுடி நமக்கு ஏற்பட காரணம் நம் உடலில் வைட்டமின் குறைபாடாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சரியான முறையில் உணவுகளை எடுத்துக் கொண்டால் இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இந்நிலையில் தலைமுடி பிரச்சனை உள்ளவர்கள் இயற்கை முறையில் அதனை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் கற்பூரவள்ளி இலை எடுத்துக் … Read more

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!   பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு கரும்புள்ளி கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். கற்பூரவள்ளி இலையை சளி, காய்ச்சல், தும்மல் போன்றவைகளுக்கு தான் பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முதலில் இரண்டு … Read more

உங்களுக்கு பிடித்த பீடைகள் போக்க இதை செய்து பாருங்க !! நிச்சியம் பலன் கிடைக்கும்!..

உங்களுக்கு பிடித்த பீடைகள் போக்க இதை செய்து பாருங்க !! நிச்சியம் பலன் கிடைக்கும்!.. இது என்ன வீணா போன கையோ.. வந்த பணம் ஒரு பைசா கூட தங்கவில்லை. கைக்கு வந்த பணம் உப்பாக கரைந்து விடுகிறது.பணத்தை கையில் தொடவே பயமாக இருக்கிறது. அதிர்ஷ்டம் கெட்ட கையாக உள்ளது. இந்த கையால் எந்த செயலை செய்தாலும் அது வெற்றி அடையவில்லை. இப்படி தரித்திரம் பிடித்த கையை அதிர்ஷ்டம் நிறைந்த வளமான செழிப்பான கையாக மாற்றுவது எப்படி. … Read more