சாக்கடையில் கழுவி விற்கப்படும் காய்கறிகள்! இருக்கிற கொரோனா பீதியில் இதுவேறயா..?
சாக்கடையில் கழுவி விற்கப்படும் காய்கறிகள்! இருக்கிற கொரோனா பீதியில் இதுவேறயா..? தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் நபர் செய்த மோசமான காரியம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “உணவே மருந்து’ என்று அனுபவத்தில் அனைவரும் படித்திருப்போம். தினந்தோறும் நாம் உண்ணும் மூன்று வேளை உணவுகளில் அதிகம் விரும்புவது காய்கறிகள்தான். இயற்கையான சத்துக்கள் பல்வேறு காய்கறிகளிகளையே சுத்தம் செய்யாமல் உணவிற்கு பயன்படுத்தினால் வயிற்றுவலி அல்லது உடல் உபாதை ஏற்படக்கூடும். மனித வாழ்க்கையில் அடிப்படை சுகாதாரம் மிக முக்கியமாக விளங்குகிறது. இதை தவிர்க்கும் … Read more