அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்!  

The brother who killed his brother's wife! Police statement!

  அண்ணனுடைய மனைவியை கொலை செய்த தம்பி! போலீசில் அளித்த வாக்குமூலம்! கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு முருகேசன்,ரவி ,வெங்கடேசன்,காசிநாதன் ஆகிய 4மகன்களும்,மகாலட்சுமி அன்ர மகளும் உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.மேலும் வெங்கடேசன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு செஞ்சியை சேர்ந்த பிரேமலதா (வயது 25) என்பரை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு வேலை காரணமாக வெங்கடேசன் சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் பிரேமலதா மட்டும் … Read more