சந்தன மரம் கடத்த காட்டுக்கு தீ!! வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!

Fire to the forest to transport sandalwood!! The shocking truth that came out!!

சந்தன மரம் கடத்த காட்டுக்கு தீ!! வெளிவந்த திடுக்கிடும் உண்மை!! அக்காமலை எனும் மலைப்பகுதி கோவை மாவட்டத்தில் உள்ளன. இப்பகுதியில் விலங்குகள் , புலிகள் இருப்பதால் இது வனத்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கடந்த 27 ஆம் தேதி ஆனைமலை புலிகள் காக்கும் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. வெயில் காலம் என்றதால் காட்டு தீ மிகவும் வேகமாக பரவியது. வனத்துறையினர் மூன்று நாட்கள் கடின முயற்ச்சி எடுத்து போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி வனப்பகுதியில் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! நீலகிரி வரையாடு திட்டம் தொடக்கம்!

Tamil Nadu government announcement! Nilgiri Draft Project Starts!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! நீலகிரி வரையாடு திட்டம் தொடக்கம்! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில்  தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும் அதனுடைய வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை ரூ 25.14 கோடி மதிப்பில் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை கூறுகையில் நீலகிரி வரையாடு,மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தான சிறப்புகளில் ஒன்றாக உள்ளது. வரையாடு இனத்தை பதுக்காகவும் அதனுடைய … Read more

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவிய காட்டு தீ

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென காட்டு தீ பரவியது.மேற்கு தொடர்ச்சி மலை சரகமானது ராஜபாளையம் சேத்தூர் மற்றும் தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சரகம் உள்ளது.இந்த சரகமானது அய்யனார் கோவில், வாழைகுளம், ராஜாம்பாறை, அம்மன் கோவில், கோட்டைமலை, பிறாவடியார், நாவலூத்து, தேவியாறு, சாஸ்தா கோயில் என 9 பீட்டுகளாக உள்ளது. திங்கட்கிழமை மாலை பிறாவடியார் பீட் பகுதியில் திடீரென தீ பற்றியது.இந்த தீயானது மலைப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் மலைப்பகுதி முழுவதும் … Read more