இந்த ஆண்டு திருப்பதிக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை!! இதவரை மட்டும் இவ்வளவு கோடியா??

Devotees' offerings to Tirupati this year!! Only so many crores so far??

இந்த ஆண்டு திருப்பதிக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை!! இதவரை மட்டும் இவ்வளவு கோடியா?? உலக பணக்காரர் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். இதில் மட்டும் நாள் ஒன்றிற்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு … Read more

ஹைடெக்காக மாறிய நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்!! பக்தர்கள் காணிக்கை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட நூதன முறை!!

ஹைடெக்காக மாறிய நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்!! பக்தர்கள் காணிக்கை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட நூதன முறை!! தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில்,பக்தர்கள் எளிய முறையில் காணிக்கை செலுத்தும் விதமாக கியூஆர் கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆஞ்சநேயர் கோயிலில் மொத்தம் ஆறு உண்டியல்கள் உள்ளன.அதில் 2 உண்டியலில் QR கோடுகள் ஒட்டப்பட்டுள்ளது.இந்தக் க்யூ ஆர் கோடுகளை பக்தர்கள் ஸ்கேன் செய்து வங்கி பரிவர்த்தனையின் மூலம் நேரடியாக கோயில் கணக்குக்கு காணிக்கை செலுத்தும் வசதியை … Read more

அடேங்கப்பா!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..ஒரு நாளில் இவ்வளவு வசூலா? இது உண்டியலா இல்ல புதையலா?.

அடேங்கப்பா!! அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..ஒரு நாளில் இவ்வளவு வசூலா? இது உண்டியலா இல்ல புதையலா?.   தினந்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றார்கள்.இன்று மட்டும் வார விடுமுறை நாள் என்பதால் ஏழுமலையான் திருப்பதி கோவில்களில் கூட்டம் அலைமோதியது.இக்கோவிலில் மட்டும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு பக்தர்களின் கனவுகள் நிறைவேறியதால் அதற்கு காணிக்கையாக ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்தி வருவார்கள். அதேபோன்று … Read more