மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்ற கணவன்:! பின்பு நடந்த கொடூரம்!!

மனைவியை அருவிக்கு அழைத்துச் சென்ற கணவன்:! பின்பு நடந்த கொடூரம்!! மனைவியை அருவிக்கு கூட்டிச் செல்வது போல் சென்று கொலை செய்த காதல் கணவன்!! சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியில் உள்ள ஜோதி நகர் 8-வது தெருவில் வசிக்கும் மதன் என்ற 19 வயது வாலிபரும், புழல் அருகே கதிர்வேடு ஜான்விக்டர் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற 19 வயதுடைய இளம் பெண்ணும், 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துக் கொண்டனர். இந்நிலையில் தமிழ்செல்வி கடந்த … Read more

என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!!

What atrocity is this? Two young people got married in Salem!!

என்ன கொடுமை சார் இது? சேலத்தில் இரு இளைஞர்கள் மணந்து கொண்ட சம்பவம்!! சேலம் மாவட்டத்தில் இரு இளைஞர்கள் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். சேலத்தில் உள்ள கோவில் ஒன்றியத்தில் கார்த்திக் மற்றும்கிருஷ்ணா என்ற  இரு இளைஞர்கள் காதல் திருமணம் செய்தனர். இவர்கள் திருமணத்தை நான்கு  பெண்களும் மற்றும் ஒரு ஆண்களும் நடத்தி வைத்தார்கள். கிருஷ்ணா கார்த்திக்கு தாலி கட்டி தாலிக்கு குங்குமம்வைத்தார். பின்னர்   அவர் நெற்றிக்கும் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். … Read more

29 வயது பெண்ணை காதலித்து கரம்பிடித்த 80 வயது முதியவர்!!

29 வயது பெண்ணை காதலித்து கரம்பிடித்த 80 வயது முதியவர்!! 80 வயது முதியவர் ஒருவர் 29 வயது பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாபிரிக்கா நாட்டின் கேப்டவுன் நகரைச் சேர்ந்த டெர்சல் ராஸ்மஸ் என்ற 29 வயதான பெண் சட்டக் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டே உள்ளூர் பத்திரிக்கை ஆபீஸில் வேலை செய்து வருகின்றார். இந்தப் பெண் கடந்த 2016ஆம் ஆண்டு தனது பத்திரிக்கை ஆபீஸில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் … Read more

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்!

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்! திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் வெடிகுண்டு வீசி 2 பெண்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியை சேர்ந்த அருணாச்சலம் மகன் என்பவர் நம்பிராஜ் (23).நம்பிராஜ் அதே பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதி என்பவரை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் திருமணம் செய்த பிறகு நம்பிராஜ் வான்மதியுடன் திருநெல்வேலியில் குடியேறினார்.நம்பிராஜனின் … Read more