மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Action order issued by the central government! Extension of time to apply for pension!

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உயர் ஊதியம் பெற்று கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுதியத்திற்கு தகுதியானவர்கள் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு  இது தொடர்பாக வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் ஊதியம் பெற்று ஓய்வூதியத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இம்மாதம் மூன்றாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. … Read more

பொது நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்பிக்க கால அவகாசம் இந்த தேதி வரை நீட்டிப்பு!

For the attention of the students writing the Common Entrance Exam! The deadline to apply has been extended to this date!

பொது நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! விண்ணப்பிக்க கால அவகாசம் இந்த தேதி வரை நீட்டிப்பு! மத்திய பல்கலைக்கழக  பொது நுழைவுத் தேர்வு மூலமாக தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றது. குறிப்பாக நீட் தேர்வுக்கு அடுத்தபடியாக மத்திய பல்கலைக்கழக பொதுத்தேர்வை வருடத்திற்கு சராசரியாக 12 லட்சம் பேர் எழுதுகின்றனர்.இந்த தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகின்றது. அந்த வகையில் முதற்கட்ட தேதி ஜூலை மாதத்திலும், இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும் நடத்தப்படுகின்றது. இந்நிலையில் இளநிலை மற்றும் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Aadhaar number not linked to electricity connection? Important announcement made by Minister Senthil Balaji!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா? அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! கடந்த ஆண்டு முதல் மின் கட்டணம் அதிகரித்தது. அதனை தொடர்ந்து மின் நுகர்வோருக்கும் மின் மானியமாக 100 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேலும் இந்த பணி கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. … Read more