தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம்!! பரபரப்பு சூழலில் கர்நாடகா!! காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பல வருடங்களாக தமிழகம் – கர்நாடகா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தேவைக்காக கர்நாடகாவை தமிழகம் நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.ஆனால் தமிழகத்திற்கு முறையான தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை வாரியத்திடம் தமிழக … Read more

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்..

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்.. பாஜகவின் ஆர்ப்பாட்டம் காவிரி நதி நீரை பெற்றுத்தராத ஆளும் திமுக ஆட்சியை கண்டித்து பிஜேபி கட்சியினர் இன்று (ஜூலை -23) தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சி ,ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் . மேலும் ,தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகளான சட்ட ஒழுங்கு ,மேகதாது அணை விவகாரம் போன்ற பல்வேறு விவகார பிரச்சனைகளை கண்டிக்கும் வகையிலும் இந்த ஆர்பாட்டமானது நடைபெறவுள்ளது . திமுகவின் … Read more