கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையா!! இது தெரிஞ்சா அப்புறம் ஒரே ரொமான்ஸ் தான்!!

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையா!! இது தெரிஞ்சா அப்புறம் ஒரே ரொமான்ஸ் தான்!! இப்பொழுதைய காலகட்டத்தில் காதல் திருமணமானாலும் சரி, பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதுக்கு குங்குமப்பூ எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சா அப்புறம் எல்லாரும் பொறாமைப்படும் அளவிற்கு வீட்டில் ஒரே மகிழ்ச்சி தான். குங்குமப்பூ: கணவன் மனைவி இடையேயான பிரச்சினையை தீர்க்கிறது. ஜோதிடரீதியான பரிகாரத்திலும் குங்குமப்பூ பயன்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட குங்குமப்பூ தூக்கமின்மை … Read more

கர்ப்பப்பை கட்டிகள் கரையா சிறந்த டிப்ஸ்! இதனை மட்டும் குடித்தால் போதும்!

கர்ப்பப்பை கட்டிகள் கரையா சிறந்த டிப்ஸ்! இதனை மட்டும் குடித்தால் போதும்! தற்போது சரியான உணவு முறை இல்லாத காரணத்தினாலும் அனைத்து பொருட்களிலும் ரசாயனம் கலந்துள்ள காரணத்தினாலும் அதிக அளவு பெண்களுக்கு எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது. அதில் ஒன்றுதான் கர்ப்பப்பை நீர்கட்டி. பெரும்பாலான பெண்களுக்கு இந்த பிரச்சனை இருந்து வருகின்றது. இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். கர்ப்பப்பையில் கட்டி இருந்தால் சீரற்ற மாதவிடாய் பிரச்சனையும் இருக்கும். தேவையான பொருட்கள்: குங்குமப்பூ … Read more

குங்குமப்பூ தினமும் இப்படி சாப்பிட்டு வாருங்கள்! உங்கள் உடம்பில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்!

குங்குமப்பூ தினமும் இப்படி சாப்பிட்டு வாருங்கள்! உங்கள் உடம்பில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்! குங்குமப் பூவில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனை நாம் சாப்பிடும் பொழுது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். குங்குமப் பூவில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் , குரோசின் இவை நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. ஒரு கப் பாலுடன் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து பருகுவதன் மூலமாக நம் உடலில் … Read more

சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ!

சிவ பெருமானை இந்த பொருட்கள் கொண்டு வழிபடுவது மிக சிறப்பு! முழு விவரங்கள் இதோ! இந்த உலகில் பெரும்பாலான மக்கள் வழிபடும் தெய்வம் என்றால் அது சிவ பெருமான் என்று கூறலாம்.இவர் மும்மூர்த்திகளில் ஒருவர்.சிவபெருமான் மிக கோபம் கொண்ட கடவுள் என கூறப்படுகிறது.மேலும் இவர் அழிக்கும் வேலைகளை செய்பவர். சிவ பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு அவர் மிக அமைதி கொண்டவர். தீய எண்ணங்கள்,தீய வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அவருடைய கோவத்தை காண்பிப்பார். பொதுவாக எந்த கடவுளுக்கு என்ன … Read more

முகம் பட்டுப் போல் மென்மையாக என்ன செய்யலாம்! இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!

முகம் பட்டுப் போல் மென்மையாக என்ன செய்யலாம்! இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்! பெண்கள் எப்பொழுதும் எண்ணுவது நம்முடைய முகம் சிகப்பாகவும் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே என்ன செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு முதலில் சர்க்கரை சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் அவற்றை நம் முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும் இவ்வாறு … Read more