குரூப் 4 தேர்வு முடிவுகள்  இந்த தேதியில் வெளியிடப்படும்? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்

Group 4 exam results will be released on this date? Important information published by TNPSC

குரூப் 4 தேர்வு முடிவுகள்  இந்த தேதியில் வெளியிடப்படும்? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல் குரூப் 4 தேர்வானது கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், உள்ளிட்ட பதவிகளுக்கும், 73௦1 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. மேலும் இந்த காலி பணியிடங்களை நிரப்ப தேர்வானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 18 லட்சத்து 50 ஆயிரத்து … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம்!

Important information released by the Tamil Nadu Government Staff Selection Commission! Month of Group 4 Exam Results!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த தேர்வை எழுத 22 லட்சத்து 9 ஆயிரத்து 942 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடத்தப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் 18 … Read more

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்! குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் வெளியீடு!

Information released by the Tamil Nadu Government Staff Selection Commission! Group 4 exam result release month!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்! குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் வெளியீடு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் நடப்பாண்டில் குரூப் 4 போட்டி தேர்விற்கு 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது.அதனை அடுத்து தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட … Read more

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி!

குரூப் 4 தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு! முடிவுகள் வெளியாகும் தேதி! தமிழக அரசு பல்வேறு துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை மற்றும் வி.ஏ.ஓ போன்ற பணியிடங்களுக்கு தமிழக அரசானது குரூப் 4 தேர்வு என்ற அடிப்படையில் மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை … Read more

இவர்களுக்கு மட்டும் குரூப் 4 தேர்வு எழுத அனுமதி இல்லை!! நெடு நேரமாக போலீசாருடன் வாக்குவாதம்!!

Only these people are not allowed to write group 4 exam!! Argument with the police for a long time!!

இவர்களுக்கு மட்டும் குரூப் 4 தேர்வு எழுத அனுமதி இல்லை!! நெடு நேரமாக போலீசாருடன் வாக்குவாதம்!! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வழிகாட்டுதலின் படி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் குரூப் 4 தேர்வு எழுத காலை 8:30 மணிக்கு முன்னதாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என தேர்வு எழுதும் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. … Read more

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!!

Scene of mother and daughter writing group 4 exam in same room in Kallikudi area..!!

கள்ளிகுடி பகுதியில் தாயும் மகளும் குரூப் 4 தேர்வை ஒரே அறையில் எழுதிய காட்சி..!! திருமங்கலம் அருகே கள்ளிகுடி பகுதியில் ஒரே தேர்வு மையத்தில் தாய் மற்றும் அவரது மகள் சத்யபிரியா டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார்கள்.மதுரை மாவட்டம் திருமங்கலம் என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி வளர்மதி. இவர் முன்னாள் ராணுவ பணியில் ஈடுபட்டு தற்போது ஓய்வு பெற்று வருகிறார். பிளஸ் டூ வரை மட்டுமே படித்திருந்த அவரது மனைவி வளர்மதி இரண்டு … Read more

இன்று குரூப் 4 நடைபெறவுள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவு!..

இன்று குரூப் 4 நடைபெறவுள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவு!.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வழிகாட்டுதலின் படி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. மேலும் இதற்காக டி.என்.பி.எஸ்.சி விரிவான  பல ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் ஆண்கள் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர்களும் மற்றும் பெண்கள் 12 லட்சத்து 67 ஆயிரத்து … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

TNPSC Group 4 Exam Hall Ticket Release Date! Notification released by Tamilnadu Government Staff Selection Commission!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் நாள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அந்தத் தேர்வில்  தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடலுக்கான பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வுக்கு தயாராகும் அனைவரும் அந்த பாடத்திட்டத்தை பயன்படுத்தி வருகின்றார்கள். தமிழக அரசு துறைகளில் நாலாம் நிலை பதவிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி ஆள் நடத்தப்படும் … Read more

குரூப்-4 தேர்வில் மாற்றமா? தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

குரூப்-4 தேர்வில் மாற்றமா? தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! குரூப் 4  தேர்வானது இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர்  உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் பதவிக்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 10 … Read more