நாளை முதல்பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் மக்கள்! பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்- ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்க முடிவு

Important information released by the government about the Pongal gift package! Happy people!

பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மகிழ்ச்சியில் மக்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அரசு சார்பில் வழங்குவது வழக்கம்.அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது.அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்து வந்தது. அதனால் நடப்பாண்டில் பொங்கல் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை!

Good news for ration card holders! These are not mandatory anymore!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி இவை கட்டாயம் இல்லை! காஞ்சிபுரம் மாநராட்சிக்கு உட்பட்ட 48 வது வார்டான கணேஷ் நகர் பகுதியில் 15 லட்சம் ரூபாய் செலவில் சிசிடிவி கேமரா, மாற்றுத்திறனாளிகள் செல்லும் மேடைகள், பயனாளிகள் அமரும் வகையில் இருக்கை, முன் மாதிரியான நியாய விலைக் கடை போன்றவைகளை தமிழக கூட்டுறவுத் துறை ,உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் … Read more

ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும் பயண டிக்கெட் வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்து சேரும்? மெட்ரோ ரயில் நிர்வாகம்! 

All you have to do is send a text message and the travel ticket will be delivered to your WhatsApp number! Metro Rail Administration!

ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும் பயண டிக்கெட் வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்து சேரும்? மெட்ரோ ரயில் நிர்வாகம்! தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அவற்றை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதில் தினந்தோறும் 1.80 லட்சம் முதல் 2 லட்சம் பேர் பயணம் செய்கின்றார்கள். மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக பயண அட்டை முறை ,க்யூ ஆர் குறியீடு முறை போன்றவைகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு … Read more

ஓய்வூதியம் பெறுபவர்களா நீங்கள்! எஸ்பிஐ வங்கி  வெளியிட்ட புதிய அப்டேட்!

Are you pensioners! New update released by SBI Bank!

ஓய்வூதியம் பெறுபவர்களா நீங்கள்! எஸ்பிஐ வங்கி  வெளியிட்ட புதிய அப்டேட்! இந்தியாவில் பல  முன்னணி வங்கிகள் இருக்கின்றது.அதில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.இந்த வங்கியை பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு பல்வேறு விதமான சலுகைகளை கொடுத்து வருகின்றது.அதிலும் குறிப்பாக டிஜிட்டல் வங்கி சேவையில் பல்வேறு விதமான அப்டேட்களை வழங்கி வருகின்றது. அந்தவகையில் தற்போது மூத்த குடிமக்கள் எளிதில் ஓய்வூதியம் ஸ்லிப் பெற புதிய வழிமுறை செய்துள்ளது.இந்த சேவையை பெற எந்த விதமான கட்டணமும் வசூல் செய்ய படமாட்டாது.மேலும் இந்த … Read more

இந்த லிங்கை டச் செய்தால் போதும் !!திருடன் போட்ட பிளான் ?பறிபோன எட்டு லட்சம் ரூபாய் அபேஸ்!!

All you have to do is touch this link !!Thief's plan ?Eight lakhs of rupees have been stolen!!

இந்த லிங்கை டச் செய்தால் போதும்!!திருடன் போட்ட பிளான்? பறிபோன எட்டு லட்சம் ரூபாய் அபேஸ்!! கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்லை சேர்ந்தவர் தான் நடராஜன். இவருக்கு வயது 83. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.குறுஞ்செய்தியில் இன்று இரவு நீங்கள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் உங்கள் மின் இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும் என தகவல் வந்துள்ளது.உடனே நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை டச் செய்தால் … Read more

காதணி விழாவில் இப்படி கூட மொய் வாங்கலாமா?பணத்தை செலுத்தியதும் உடனே மெசேஜ் நல்ல ஐடியாவ இருக்கே!

Can you even buy moi like this at the earring festival? Even after paying the money, the message is a good idea!

காதணி விழாவில் இப்படி கூட மொய் வாங்கலாமா?பணத்தை செலுத்தியதும் உடனே மெசேஜ் நல்ல ஐடியாவ இருக்கே! காது குத்துவது என்பது தமிழ் மரபில் காலம் காலமாக வழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறது. ஆண்  குழந்தையோ பெண் குழந்தையோ இருவருக்குமே பெற்றோர்கள் காது குத்தி விடுவார்கள். இது ஒரு சம்பிரதாயம். காதணி விழாவின் பொழுது தாய்மாமன் சீர் வருவது வழக்கம். நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் மொய் வைப்பார்கள். இது தான் காலம் காலமாக நடந்து வருகிறது. இப்போது அனைத்தும் … Read more

மக்களே இதுபோல் எஸ்எம்எஸ் வந்தால் உஷார்! மோசடி கும்பலின் அடுத்த ஐடியா இது தான்!

People, be alert if you receive an SMS like this! This is the next idea of ​​the fraud gang!

மக்களே இதுபோல் எஸ்எம்எஸ் வந்தால் உஷார்! மோசடி கும்பலின் அடுத்த ஐடியா இது தான்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் டெக்னாலஜியும் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. இந்த டெக்னாலஜி பல நன்மையான காரியங்களுக்கும் பயன்படுகிறது. அதே வகையில் தீமைக்கும் இது பெரும் உதவியாக உள்ளது. மக்களின் அனைவர் கையிலும் தற்பொழுது ஸ்மார்ட்போன் என ஒன்று உள்ளது. பலருக்கு இந்த ஸ்மார்ட்போன் தான் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ள வைக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் … Read more