மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம்! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! தேனி மாவட்டம் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 05.08.2022 அன்று நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ,முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் கூறியுள்ளார்.தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி காலை 10.00 01.00 மணி வரை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் (அ) மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள் தங்கள் கோரிக்கை … Read more