ஜாமீன் வேண்டுமா ? அப்படினா முதலில் இதை செய்!! குற்றவாளிக்கு உயர்நீதிமன்ற  நீதிபதி கொடுத்த ஷாக் !! 

Do you want bail? So do this first!! The High Court judge gave a shock to the accused!!

ஜாமீன் வேண்டுமா ? அப்படினா முதலில் இதை செய்!! குற்றவாளிக்கு உயர்நீதிமன்ற  நீதிபதி கொடுத்த ஷாக் !!  கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீன் கேட்ட குற்றவாளிக்கு நீதிபதி நூதனமான முறையில் தண்டனை ஒன்றை வழங்கியிருந்தார். இது பாராட்டு பெற்றதோடு மிகவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீன் கேட்ட நபருக்கு ரூபாய் 10 ஆயிரம் அரசு மருத்துவமனைக்கு நன்கொடை வழங்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த ருசிகர சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. … Read more

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!! 

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!! 

குழந்தைகளை குறிவைத்த கொடூரன்! 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையுண்ட அதிர்ச்சி சம்பவம்!!  குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை கொடூரமாக கொலை செய்த கொலைகாரனை போலீசார் கைது செய்தனர். 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை அவன் கொன்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஷ்கஞ்சில் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார். இவர்களது குடும்பத்தில் வறுமை வாட்டவே வேலை தேடி டெல்லிக்கு குடி பெயர்ந்தனர். அங்கு … Read more