குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்!
குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்! குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்து செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் மசூதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 46. இவர், அந்த மசூதி தெருவில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கவுதமி வயது 36. இவர்களுக்கு சீனிவாசன் வயது 16, ஆகாஷ் வயது 14 என 2 மகன்களும், … Read more