நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!

நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!  அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து கணவன் கைது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தங்கராஜ் (50). அவரது மனைவி பிரியா (45) இருவரும் அவர்களது சொந்த கிராமத்திலேயே வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இரண்டு பேரும் வெளியூரில் வேலை செய்து வந்துள்ளனர். தங்கராஜ் கூலி வேலை செய்து வந்துள்ளார். பிரியா இங்கு உள்ள … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை! இதுதான் காரணமா?

Laborer suicide in Kanyakumari district! Is this the reason?

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை! இதுதான் காரணமா? கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முட்டை காடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (54) இவரது மனைவி  இவர்  கூலி வேலை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தக்கலை அருகே சாரோடு என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குமாரசாமி அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். குமாரசாமி கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பெற்ற காரணத்தால் வேலைக்கு செல்லவில்லை … Read more