யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !!

யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !! தஞ்சாவூரில் மாநில அளவிலான கேரம் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மாநில கேரம் கழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கேரம் கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கேரம் போட்டி தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். போட்டியில் திருச்சி, மதுரை, நெல்லை, சென்னை, கடலூர் என மொத்தம் 24 … Read more