திரைப்பட பணியில் போலீசாரை தள்ளிவிட்டு அணையில் விழுந்து இரட்டை ஆயுள் குற்றவாளி! வலைவீசும் போலீஸ்!
திரைப்பட பணியில் போலீசாரை தள்ளிவிட்டு அணையில் விழுந்து இரட்டை ஆயுள் குற்றவாளி! வலைவீசும் போலீஸ்! கேரளா மாநிலம் இடுக்கி ராஜாக்காடு பொன்முடியை சேர்ந்தவர் களப்புரைல் ஜோமோன் இவர் கடந்த 2015ம் ஆண்டு கோட்டயம் பேருந்துநிலையத்தில் ராஜேஷ் என்பரை கொலை செய்த வழக்கில் ஜோமோன் முக்கிய குற்றவாளி என்பதால் அவருக்கு கோட்டயம் முதன்மை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். தனது வயதான பெற்றோரை சந்திக்க … Read more