சிறை கைதிகளுக்கு வெளிவந்த சூப்பர் திட்டம்! இன்று முதல் அமல் அரசு வெளியிட்ட தகவல்!

A super project for prison inmates! The information released by the Amal government from today!

சிறை கைதிகளுக்கு வெளிவந்த சூப்பர் திட்டம்! இன்று முதல் அமல் அரசு வெளியிட்ட தகவல்! தமிழ்நாட்டில் முதல் முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிஜிட்டல் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் முதன்முறையாக டிஜிட்டல் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.இந்த நூலகம் முதல் முறையாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கிளை நூலகத்தில் திறக்கப்பட்டது. நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ரோகினி நவம்பர் … Read more

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!..

Not enough men!! Top Russian official calls for more prison inmates!..

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!. உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கிடையே போர் மாதக்கணக்கில்  நீடித்து வருகிறது.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரால் உக்ரைனில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பல தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் தவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் ,பள்ளிகள்,வீடுகள்,பெரிய பெரிய கட்டிடங்கள்,வணிக வளாகங்கள் கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.இரு தரப்பினருக்கும் இடையே … Read more

பிளஸ் 2 தேர்வெழுதிய சிறைக் கைதிகள் 50 பேர் வெற்றிக்கனியை பறித்தனர்.!!

12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அதன் முடிவுகள் இன்று காலை இணையத்தில் வெளியாகியது. மேலும் மாணவர்களின் மொபைல் எண்ணிற்கு அவரவர் மதிப்பெண் குறித்த விவரம் குறுஞ்செயதியாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த பொதுத்தேர்வில் 97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும், 96.99% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தில் ஈரோடு மாவட்டமும், 96.39% தேர்ச்சியில் கோவை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் இந்த தேர்வு எழுதிய பள்ளிகளில் 2,120 பள்ளிகள் 100% தேர்ச்சியை … Read more