முழு ஊரடங்கில் இது இயங்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!
முழு ஊரடங்கில் இது இயங்க அனுமதி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இவ்வாறு இருப்பின் இந்த தொற்று முடிவுக்கு வந்த பாடில்லை.இத்தொற்றை கட்டுபடுத்த அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.முதலில் தடுப்பூசி ஏதும் நடைமுறையில் இல்லை.அச்சமயத்தில் பல மனித உயிர்களை இழக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.அதன் பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டு மக்களும் அதனை செலுத்தி வந்தனர். அப்பொழுது குறைந்த பட்ச தொற்று … Read more