கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புரோட்டா மாஸ்க் விற்பனை

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புரோட்டா மாஸ்க் விற்பனை

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு விதிமுறை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் அடுத்த ஒரு வருடத்திற்கு சில தளர்வுகளுடன் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் சமூக இடைவெளி போன்ற … Read more

உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மகால் திறக்கப்படாது; முக்கிய அறிவிப்பு

உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மகால் திறக்கப்படாது; முக்கிய அறிவிப்பு

கொரோனா தொற்று பாதிப்பு காரணத்தால் தாஜ்மகால் திறக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை பொது ஊரடங்கு; குறிப்பிட்ட இதற்கு மட்டும் அனுமதி உண்டு!

தமிழகம் முழுவதும் நாளை பொது ஊரடங்கு; குறிப்பிட்ட இதற்கு மட்டும் அனுமதி உண்டு!

நாளை தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தாக்காமல் இருக்க 2.89 லட்சத்தில் தங்கத்தில் மாஸ்க் அணிந்த நபர்! வைரலாகும் புகைப்படம் எங்கு தெரியுமா?

கொரோனா தாக்காமல் இருக்க 2.89 லட்சத்தில் தங்கத்தில் மாஸ்க் அணிந்த நபர்! வைரலாகும் புகைப்படம் எங்கு தெரியுமா?

கொரோனா தொற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தங்க முக கவசம் அணிந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

பெற்ற மகன் இப்படி செய்யலாமா? வயதானவர்கள் அனுபவிக்கும் கொடுமை!

பெற்ற மகன் இப்படி செய்யலாமா? வயதானவர்கள் அனுபவிக்கும் கொடுமை!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி அதிகரிக்கும் பாதிப்பை கட்டுப்படுத்த அதிகமான தொற்று பகுதிகளில் அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தென்மாநில பகுதிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் பெற்ற தாயை கொரோனா பாதித்த காரணத்தால் பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. குண்டூர் மாவட்டம் மாச்சர்லா பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு 68 வயதான மூதாட்டி ஒருவர் … Read more

மெக்சிகோவில் ஹெலிகாப்டர் மூலம் கடலில் வீசப்படும் சடலம்! வெளியான வீடியோ பற்றிய உண்மை தகவல்

மெக்சிகோவில் ஹெலிகாப்டர் மூலம் கடலில் வீசப்படும் சடலம்! வெளியான வீடியோ பற்றிய உண்மை தகவல்

மெக்சிகோவில் ஹெலிகாப்டர் மூலம் கடலில் வீசப்படும் சடலம்! வெளியான வீடியோ பற்றிய உண்மை தகவல்

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்துக்கு மத்திய அரசு அனுமதி!

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்துக்கு மத்திய அரசு அனுமதி!

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்துக்கு மத்திய அரசு அனுமதி!

சென்னையில் இன்று மட்டும் 24 பேர் மரணம்! கொரோனாவின் கோரதாண்டவம் எப்போது முடியும்?

சென்னையில் இன்று மட்டும் 24 பேர் மரணம்! கொரோனாவின் கோரதாண்டவம் எப்போது முடியும்?

கொரோனா பாதிப்பால் சென்னையில் இன்று மட்டும் 24 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

உதயநிதி 420 செயலை செய்துவிட்டார்!அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்

உதயநிதி 420 செயலை செய்துவிட்டார்!அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்

உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் இல்லாமல் சாத்தான்குளம் சென்று வந்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பேசியுள்ளார்.

மருத்துவர் பணியே மகத்தான பணி.! இன்று “தேசிய மருத்துவர்கள் தினம்’ வரலாற்றில் ஜூலை 1 கொண்டாட காரணம்.?

மருத்துவர் பணியே மகத்தான பணி.! இன்று "தேசிய மருத்துவர்கள் தினம்' வரலாற்றில் ஜூலை 1 கொண்டாட காரணம்.?

நாடு முழுவதும் கொரோனாவின் வீரியம் அதிகரித்து வரும் சூழலில் அதற்கு எதிராக மருத்துவர்கள் போர்புரிந்து வருகின்றனர்.