கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் பணி!!! விரைவில் தூவங்குகின்றது ஆவின் நிறுவனம்!!! 

கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் பணி!!! விரைவில் தூவங்குகின்றது ஆவின் நிறுவனம்!!! கறவை மாடுகளுக்கும், பால் ஏஜெண்டுகளுக்கும் இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை ஆவின் நிறுவனம் செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. கறவை மாடுகள் இறந்து போவதால் பால் உற்பத்தி செய்பவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது. கால்நடைகளுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதால் சிறிய அளவிலான உற்பத்தியாளர்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் பால் உற்பத்தி செய்யும் தொழிலை கைவிடும் நிலைக்கு செல்கின்றனர். எனவே கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் … Read more

கருணை கொலை அடிப்படையில் 4000 உயிரிழப்பு!! புதைக்கும் நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!

4000 casualties based on mercy killing!! The excitement staged at the time of burial!

கருணை கொலை அடிப்படையில் 4000 உயிரிழப்பு!! புதைக்கும் நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு! திண்டுக்கல் மாவட்டம் மேல்கரைப்பட்டி பகுதியில் எவிஏஜென் என்ற தனியார் இறைச்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வளர்க்கப்பட்டு வந்த 4000 கோடிகள் கருணை கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த கோழிகளை அந்நிறுவனத்தில் பணிபுரியும் நந்தகுமார் என்பவருடைய நிலத்தில் புதைக்க முற்பட்ட பொழுது பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இந்த 4000 கோழிகளையும் புதைப்பதற்காக வாகனத்தில் எடுத்துச் சென்ற பொழுது இது குறித்து தகவல் அறிந்த வயலூர் ஊராட்சி மன்ற … Read more

திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்!

Does Thali not get gold in DMK regime? Government response!

திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடையாதா? அரசின் பதில்! அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு வீட்டிலும் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு 12 ஆம் வகுப்பு வரை முடித்திருந்தால் 25 ஆயிரம் தொகையும் மற்றும் 1/2 பவுன் வழங்கப்படும். பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் தொகையும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பெண் குழந்தைகளின் பெற்றோர் துயர துடைக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்உட்பட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு … Read more