சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!!
சார் பதிவாளர் உள்ளிட்ட 12 பேர் கைது!! சிபிசிஐடி அதிரடிநடவடிக்கை!! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாரதி வீதியில் காமாட்சியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கென சொந்தமாக ரூபாய் 50 கோடி மதிப்பில் 64,000 சதுர அடியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்திற்கு சிலர் போலி ஆவணம் தயாரித்து மனைகளாக பிரித்து கடந்த 2021 ஆம் ஆண்டு விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக சிபிசிஐடி நடத்திய விசாரணையில் புதுச்சேரி முன்னாள் வி.ஏ.ஓ. உள்ளிட்ட 12 … Read more