நெஞ்சை உலுக்கிய கோர விபத்து!! இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!!

Heartbreaking accident!! Two boys were killed!!

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து!! இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!! கிருஷ்ணா என்பவர் கரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி லே-அவுட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் தேநீர் கடை நடத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்று ஒரு மகன் உள்ளார். எனவே, ஞாயிற்றுக்கிழமை அன்று ராம்குமார் தனது தாய் மற்றும் அக்கா மகன் தருண் ஆகியோருடன் ஒரு மருத்துவமனைக்கு செல்வதற்காக கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் கரூர் … Read more

கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக மக்கள் ஓய்வு அறை திறப்பு!! காவல்துறையினர் பலர் பங்கேற்பு!!

New public rest room opening in Commissioner's office!! Many policemen participate!!

கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக மக்கள் ஓய்வு அறை திறப்பு!! காவல்துறையினர் பலர் பங்கேற்பு!! கோயம்புத்தூர் மாவட்டத்தில் கமிஷனர் அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கு தினம்தோறும் ஏராளமான மக்கள் புகார் கொடுக்கவும் மற்றும் பல்வேறு தேவைகளுக்காகவும் வந்து செல்கின்றனர். இதனால் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள வரவேற்பு அறையின் அருகே பொதுமக்கள் காத்திருப்புக்காக பார்வையாளர்கள் ஓய்வு அறை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான வேலைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இந்த பார்வையாளர்கள் ஓய்வு அறையானது … Read more