கோவையில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டுயானை வழுக்கி விழுந்து உயிரிழப்பு !!

கோவையில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டுயானை வழுக்கி விழுந்து உயிரிழப்பு !!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டு யானை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லித்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை வயிறு மற்றும் முழங்கால் காயத்துடன் சுற்றி திரிந்தது.இந்த யானைக்கு வயது சுமார் 20 இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த யானையை 2 கும்கி யானைகள் வரவழைத்து அதனை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயன்றனர். பின்பு ,அந்த யானையைப் … Read more

காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் !!

காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் !!

காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் !! கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் அருகே காயங்களுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகளை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். வனப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை ஒன்று  இடது முழங்கால் மற்றும் வயிற்று பகுதியில் காயத்துடன்  சுற்றி திரிகிறது. இதனை பிடிப்பதற்காக இரண்டு கும்கி யானைகளை வரவழைக்க தமிழக வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும் ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி ஆண் யானைக்கு … Read more

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்! தமிழகத்தில் கீழ்க்கண்ட ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால்,கடந்த வெள்ளிக்கிழமையன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமை செயலாளர் சண்முகம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட கூடாது … Read more

தமிழகத்தில் பிஇ பிடெக் படிப்புகளுக்கு பகுதி நேர பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் பிஇ பிடெக் படிப்புகளுக்கு பகுதி நேர பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பிஇ ,பிடெக் படிப்புகளில் சேர 2020-21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. தமிழகத்தில் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா செட்டியார் பொறியியல் கல்லூரி ,பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, கோவை … Read more

இன்று (7.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்

இன்று (7.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்

பெட்ரோலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் வாங்கும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பெட்ரோல் மட்டும் அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம்தோறும் இடத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றது. அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு … Read more

கோவையில் ஈவேரா சிலை மீது காவி நிறத்தை ஊற்றிய மர்ம நபர்கள்! கருப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பா.?

கோவையில் ஈவேரா சிலை மீது காவி நிறத்தை ஊற்றிய மர்ம நபர்கள்! கருப்பர் கூட்டத்திற்கு எதிர்ப்பா.?

கோவையில் ஈவேரா சிலை மீது காவி பெய்ண்ட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விவசாய நிலத்தில் 15 அடி நீள ராஜநாகம்; பீதியில் அப்பகுதி மக்கள்

கோவை விவசாய நிலத்தில் 15 அடி நீள ராஜநாகம்; பீதியில் அப்பகுதி மக்கள்

கோவை விவசாய நிலத்தில் 15 அடி நீள ராஜநாகம்;
பீதியில் அப்பகுதி மக்கள்

கோவையில் நடந்த இருவேறு துயர சம்பவங்கள்;இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சோகம்!

கோவையில் நடந்த இருவேறு துயர சம்பவங்கள்;இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சோகம்!

அருள்ஞானஜோதி என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.இவருக்கு ஜெர்லின் நேகா என்ற 9 வயது மகள் உள்ளார்.

அந்த சிறுமி ஒரு கயிற்று ஊஞ்சலில் துணியை கட்டி விளையாடி கொண்டிருந்த போது திடீரென துணி கழுத்தை நெருக்கிய நிலையில் அந்த சிறுமி மயங்கிவிட்டார்.இதனை கண்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியில் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அவரை பரிசோதித்து விட்டு சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து கோவையில் மற்றொரு துயரமும் அரங்கேறியுள்ளது.
கோவையில் உள்ள ஒண்டிப்புதூர் சாமியார் மேடை பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன்.இவருக்கு 9 வயதில் பவதாரணி என்ற மகள் உள்ளார்.சிறுமி இரண்டு அடுக்கு கட்டில் ஒன்றில் வீட்டு பாடம் எழுதி கொண்டிருந்தார்.அப்பொழுது பென்சில் கீழே தவறி விழுந்ததில் அதை எடுக்க முயன்று கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டார்.மேலும் தலையில் பலத்த அடிபட்ட அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.இந்நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த சோக சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

களைகட்டிய மூலிகை மைசூர்பாக் விற்பனை; கடைக்கு சீல் வைத்த உணவுத்துறை அதிகாரிகள்.!!

களைகட்டிய மூலிகை மைசூர்பாக் விற்பனை; கடைக்கு சீல் வைத்த உணவுத்துறை அதிகாரிகள்.!!

மூலிகை மைசூர்பாக் உண்பதால் கொரோனா குணமாகும் என்று கூறிய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கோவை மாவட்டம் தொட்டிப்பாளையம் பகுதியில் நெல்லை லாலா ஸ்வீட் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் 19 மூலிகைகள் கொண்டு மூலிகை மைசூர்பாக் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இதனை உண்பதால் கொரோனா குணமாகும் என்றும் கடந்த 3 மாதங்களாக விற்பனை களைகட்டியுள்ளது.   இந்த மூலிகை இனிப்பு தகவலை நாட்டின் பிரதமர் முன்னிலையில் ஒப்படைக்க … Read more

காவலர்கள் உடையில் நவீன கேமிரா; 4G தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு துவக்கம்!

காவலர்கள் உடையில் நவீன கேமிரா; 4G தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு துவக்கம்!

காவலர்கள் சீருடையில் நவீன கேமிராவை பொருத்தி கண்காணிக்கும் பணி கோவையில் தொடங்கியுள்ளது.