காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் !!

0
76

காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் !!

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் அருகே காயங்களுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகளை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

வனப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை ஒன்று  இடது முழங்கால் மற்றும் வயிற்று பகுதியில் காயத்துடன்  சுற்றி திரிகிறது.

இதனை பிடிப்பதற்காக இரண்டு கும்கி யானைகளை வரவழைக்க தமிழக வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி ஆண் யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.