சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை; ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்த சபாநாயகர்!!

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை; ஒரே வார்த்தையில் ஸ்டாலினை ஆஃப் செய்த சபாநாயகர்!! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிய ஸ்டாலினை ஒரே வார்த்தையில் முடியாது என்று அவரது கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார். வண்ணாரப் பேட்டை சம்பவம் குறித்து பேசலாம் என்றும் தெரிவித்தார். சில தினங்களாக சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் CAA சட்ட திருத்தத்திற்கு எதிராக திவீர போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை வண்ணாரப் பேட்டையில் நடந்த தடியடி … Read more

தமிழக பட்ஜெட் தாக்கல்: பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு..!!

தமிழக பட்ஜெட் தாக்கல்: பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு..!! வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்கிறார். துறை ரீதியான நிதி ஒதுக்கீடுகள்: *  தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு. * வேளாண்மைத் துறைக்கு 15,894 கோடி ஒதுக்கீடு. *  தொல்லியல்துறைக்கு 32.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு. *  மருத்துவத்துறைக்கு 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு. * கீழடி அகழ்வாராய்ச்சியில் வரலாற்று சான்றுகளை … Read more

ஸ்டாலின் சட்டையை கிழித்து கொண்டு, வெளிநடப்பு மட்டுமே செய்வார்! பாமக அன்புமணி காரசார பேச்சு!

சென்னையில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு அன்புமணி ராமதாஸ் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்தார். பொதுகூட்டத்தில் பேசியதாவது, ஸ்டாலின் யார்? எதிர்க்கட்சித் தலைவர். அவரால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது. சட்டப்பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்ய முடியும். சட்டப்பேரவையிலிருந்து சட்டையைக் கிழித்துக் கொண்டு வர முடியும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்தார். சென்னை தி. நகரில் … Read more

சட்ட பேரவையில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார்! வாக்குறுதியை நிறைவேற்றிய டாக்டர் ராமதாஸ்!

சட்ட பேரவையில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார்! வாக்குறுதியை நிறைவேற்றிய டாக்டர் ராமதாஸ்! நாட்டில் நிறைய தலைவர்கள் சுதந்திரத்திற்காகவும், மண்ணிற்காகவும், பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், போராடி தன் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அப்படி இருக்க நாம் அனைவரும் அறிந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி படையச்சியார் அவர்கள் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும், போராடியவர் ஆகும். அவருக்கு நமது மாநில முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த வருடம் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் … Read more