கூட்டணி யாருடன்?.. சசிகலா, ஓபிஎஸ் அதிமுகவில் இணைவார்களா?!.. எடப்பாடி பழனிச்சாமி பதில்!..

eps

தமிழகத்தில் தேர்தல் நடக்க ஒன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் யாருடனெல்லாம் கூட்டணி அமைக்கலாம் என்கிற கணக்கை போட துவங்கிவிட்டார்கள். குறிப்பாக அதிமுக யாருடனெல்லாம் கூட்டணி அமைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த முறை திமுகவை தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. … Read more

தமிழகத்தில் விரைவில் தேர்தல்!.. தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை கூட்டம்!..

archana

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல்கட்சிகள் இப்போதே தேர்தலை சந்திக்கும் வேலையில் இறங்கிவிட்டன. குறிப்பாக யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற ஆலோசனைகள் துவங்கிவிட்டது. ஆனால், இப்போதைக்கு அது எல்லாமே திரைமறைவில் மட்டுமே நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எனவே, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதிவியேற்று ஆட்சியை நடத்தி வருகிறார். ஸ்டாலின் முதல்வராக … Read more

தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பழனிச்சாமி போடும் திட்டம்!. நிர்வாகிகளுடன் ஆலோசனை!..

eps

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு பின் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கும், சசிகலா தரப்பினருக்கும் ஒத்துப்போகவில்லை என்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே, சசிகலாவை முதல்வராக அறிவித்தார்கள். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துவிட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. அதன்பின் 4 வருடங்கள் முதல்வராக இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அதிமுகவில் … Read more