சாதி பார்த்து தான் இயக்குனர்கள் வாய்ப்பே தருகிறார்கள் – சமுத்திரக்கனி அதிரடி..!!
சாதி பார்த்து தான் இயக்குனர்கள் வாய்ப்பே தருகிறார்கள் – சமுத்திரக்கனி அதிரடி..!! இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சமுத்திரக்கனி தனது நண்பரும் இயக்குனருமான சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்புரமணியபுரம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து இயக்கத்தை விட்டு விட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். அந்த வகையில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எந்த கேரக்டராக இருந்தாலும், யோசிக்காமல் நடித்து அசத்தி வருகிறார். தமிழில் மட்டுமல்ல … Read more