கடன் தொல்லையா உங்களுக்கு? ஆவணி வளர்பிறை சஷ்டி விரதம்! 

கடன் தொல்லையா உங்களுக்கு? ஆவணி வளர்பிறை சஷ்டி விரதம்! முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வல்வினைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது உறுதி. முருகப்பெருமான் வழிபாட்டை தினமும் மேற்கொள்வது சிறந்தது. முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது அதில் மிக முக்கியமானது சஷ்டி விரதம்மாகும். மேலும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைக் அளிக்கின்றது.அந்த வகையில் நாளை ஆவணி வளர்பிறை சஷ்டி. ஆவணி மாத சஷ்டி தினத்தன்று … Read more

தமிழர்களின் ஒற்றுமையும் முருக பக்தியையும் இன்று ஒரே ஹேஸ்டேக்கில் உலகிற்கே உணர்த்திய தமிழர்கள்!

கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை மற்றும் முருகனை வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர்.இந்நிலையில் நேற்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன்,இதனை கண்டிக்கும் விதமாக,தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரைகுழுக்கள், தங்களது வீடுகள் தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து,நாளை சஷ்டி விரதம் என்பதால்,நாளை மாலை 6.01 பூஜை செய்ய … Read more

சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்! ஓம் முருகா! 

சர்வ வல்லமையும் தரும் கந்த சஷ்டி விரதம்! ஓம் முருகா! சஷ்டி விரதம் இருந்தால் நீங்கள் செய்த வினைகள் வெந்து சாம்பலாகி விடும். விரதத்தை கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும். முருகனின் காயத்ரி மந்திரம்: “ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்”. துன்பம் போக்கும் முருகன் மந்திரம்: “ஓம் சரவணா பாவாய நமஹ ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா தேவசேனா மணா ஹ்காண்ட … Read more

திருமணமாகி நீண்டநாள் குழந்தை பேறு கிடைக்காத பெண்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகள்!

திருமணமாகி நீண்டநாள் குழந்தைப்பேறு கிடைக்காத பெண்கள் செய்யவேண்டிய பிரார்த்தனைகள்! இந்த உலகத்திலேயே இறைவன் தரக்கூடிய வரங்களில் மிகவும் முக்கியமான வரம் குழந்தை பாக்கியம்.இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது எளிதில் கிடைக்காத வரமாகவே இருக்கின்றது.குழந்தை பாக்கியத்திற்காக பெண்கள் செல்லாத மருத்துவமனைகள் அல்ல,செய்யாத சிகிச்சைகள் அல்ல,போகாத கோவில்கள் இல்லை.குழந்தை பாக்கியத்திற்காக தவமிருக்கும் பெண்கள் இந்த விரதத்தினை மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் எளிதில் கிடைத்துவிடும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யபடும் விரதம் என்ன? … Read more