சாத்தான்குளம் லாக்-அப் கொலையில் கைதான எஸ்ஐ பலி! வழக்கில் புதிய திருப்பம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில், வியாபாரிகள் இருவர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழப்பு காரணமாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் ஆய்வாளர் பால் துரைக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சாத்தான்குளம் கொலை வழக்கில், காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 5 பேரை முதலில் போலீசார் கைது செய்தனர். பிறகு இரண்டாவது சுற்றாக மேலும் 5 பேரை கைது செய்தனர். … Read more

சாத்தான்குளம் தந்தை மகன் கொலையை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிக்கு நேர்ந்த சோகம்

Sathankulam Case CBI Officer infected by Coronavirus

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் என்பவரும் அவரது மகன் பென்னிக்ஸ் என்பவரும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் லாக்கப்பில் மரணமடைந்தனர்.இதற்கு காவல்துறையினர் விசாரணையின் பேரில் நடத்திய கொடூர தாக்குதல் தான் காரணம் என கூறப்பட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி, இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய இந்த … Read more