சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! கடந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அதில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதனை தொடர்ந்து இந்த உணவிற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்படி உள்ள சூழலில் தற்போது சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மும்பையில் உள்ள கோரேகான் பகுதியில் தான் … Read more