நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்!

Pongal special bus starting tomorrow! Information released by the government!

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்வி பயில்பவர்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்தது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று மக்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டது. மக்கள் அதிகளவு பயணம் … Read more