மாநகர போக்குவரத்து கழகம் வழங்கிய கூடுதல் சலுகை! மாதாந்திர பயண அட்டை விற்பனை காலம் நீட்டிப்பு!

An additional offer provided by the Municipal Transport Corporation! Monthly Travel Card Sale Period Extension!

மாநகர போக்குவரத்து கழகம் வழங்கிய கூடுதல் சலுகை! மாதாந்திர பயண அட்டை விற்பனை காலம் நீட்டிப்பு! கடந்த 2021 ஆம் ஆண்டு மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் மாநகர போக்குவரத்து சார்பில் மாதம்தோறும் விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ 1000 மதிப்பில் மாதாந்திர சலுகை பயண அட்டையானது 29 மையங்களில் ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படுகின்றது.இந்த திட்டத்தின் மூலம் கொரோனா … Read more

வங்கிகள் வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் திடீர் மாற்றம்! பண பரிமாற்றம் முற்றிலும் முடக்கம்!

Sudden change in days of bank strike! Money transfer is completely blocked!

வங்கிகள் வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் திடீர் மாற்றம்! பண பரிமாற்றம் முற்றிலும் முடக்கம்! மும்பையில் கடந்த 13 ஆம் தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது.மேலும் வரும் ஜனவரி 28 ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை என்பதால் விடுமுறை நாள்கள்.அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை … Read more

பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்!

Pongal holiday is over! People kneeling to get a seat on the bus!

பொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையை பொங்கல் திருநாளிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதன் காரணமாக வெளியூர்களில் இருபவர்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருபதினால் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது. அந்த பேருந்துகள் சென்னையில் இருந்து முக்கிய இடங்களான திருவண்ணாமலை,சேலம்,புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவு இயக்கப்பட்டது.மேலும் பொங்கல் பண்டிகை என்றால ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.அதனால் கடந்த … Read more

பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

New change in general exam date!! Important information released by the Minister of Education!!

பள்ளி கல்லூரிகளின் விடுமுறையில் மாற்றம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! பொங்கல் பண்டிகை ஆனது சனிக்கிழமை தொடங்க ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்திருந்த பட்சத்தில் வெளியூர் பயணிகள் மீண்டும் அவர்களது ஊருக்கு செல்வதற்கு ஏற்றவாறு வரும் புதன்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுப்பு அளித்துள்ள நிலையில் இவ்வாறு கூடுதலாக ஒரு நாள் விடுப்பு அளிக்க முடியாது என்று தமிழக அரசு … Read more

நாளை முதல் பொங்கல் லீவ்! ‘கூடுதல் விடுமுறை’ மக்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு?

Pongal leave from tomorrow! Will the government accept the demand of the people for 'additional leave'?

நாளை முதல் பொங்கல் லீவ்! ‘கூடுதல் விடுமுறை’ மக்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு? தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணி புரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊரில் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக விடுமுறை அளிக்கப்படும்.அதுமட்டுமின்றி பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கி நேற்று முதல் அனைத்து … Read more

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்!

Pongal special bus starting tomorrow! Information released by the government!

நாளை முதல் தொடங்கும் பொங்கல் சிறப்பு பேருந்து! அரசு வெளியிட்ட தகவல்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்வி பயில்பவர்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்தது. கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று மக்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டது.கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டது. மக்கள் அதிகளவு பயணம் … Read more

நாளை முதல் பொங்கல் விடுமுறையா?

நாளை முதல் பொங்கல் விடுமுறையா? தமிழகத்தில் தீபாவளி பொங்கல் போன்ற முக்கியமான பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் அனைவரும் சொந்த ஊர் சென்று திரும்பும் வகையில் கூடுதல் விடுமுறை அளிப்பது வழக்கம். இந்நிலையில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் 14ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் … Read more