இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை! 

Shocking news for housewives! Selling wheat flour for Rs 1500!

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை! பாகிஸ்தான் அரசானது கடன் மேல் கடன் பெற்று கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நிதி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஏற்பட்டதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றது.அதனால் மக்கள் ஆபத்தை உணராமல் உறுதியான பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்கின்றனர்.மேலும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஒரு சிலிண்டர் … Read more

இலவசமாக இரண்டு சிலிண்டர்கள் இவர்களுக்கு மட்டும்! உங்களுக்கு இந்த திட்டம் பொருந்துமானு பாருங்கள்!

Two cylinders for free only for them! See if this program is right for you!

இலவசமாக இரண்டு சிலிண்டர்கள் இவர்களுக்கு மட்டும்! உங்களுக்கு இந்த திட்டம் பொருந்துமானு பாருங்கள்! அனைவருடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக இருபது சிலிண்டர்.அவ்வாறான சிலிண்டர் விலையானது மாதந்தோறும் ஏற்றம் இறக்கமாகவே உள்ளது.ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை முன்பை விட அதிகரித்து வருகின்றது.முன்னதாக சிலிண்டர் வாங்க மானியம் வழங்கி வந்த நிலையில் தற்போது மானியம் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்து வருவதில் … Read more

சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்!! புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு ஷாக் நியூஸ்!!

New change in cylinder price!! Shock news for the people ahead of the new year!!

சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்!! புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு ஷாக் நியூஸ்!! மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான சிலிண்டர் விலையானது மாதந்தோறும் ஏற்றம் இறக்கமாகவே காணப்பட்டு வருகிறது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை முன்பை விட அதிகரித்து உள்ளது. முன்பெல்லாம் சிலிண்டருக்கு மானியம் வழங்கி வந்த நிலையில் தற்போது மானியம் இல்லாததால் மக்கள் பெரும் அளவு அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வரும் பட்சத்தில் தற்பொழுது வணிக … Read more

நாளை முதல் சிலிண்டர்களின் விலை உயர்வா? மக்கள் அதிர்ச்சி !

நாளை முதல் சிலிண்டர்களின் விலை உயர்வா? மக்கள் அதிர்ச்சி ! விறகு அடுப்பு பயன்பாட்டில் இருந்த நிலையில் இப்போது சிலிண்டர் அடுப்புகள் அந்த இடத்தை பிடித்துள்ளது. நம் முன்னோர்கள் மிகவும் ஆரோகியமாக இருந்ததற்கு காரணம் அவர்கள் விறகு அடுப்பில் சமைத்து உண்பதே ஆகும். ஆனால் இப்போது நாகரிகமாக வாழ்வதாக கருதி அனைவரும் ஆரோக்கியத்தை இழந்து விட்டனர் என்பதே உண்மை. ஆரோக்கியம் என்பது நாம் உணவு பொருளையே சார்ந்தது. அந்த உணவை நாம் விறகு பயன்படுத்தி சமைக்காமல் சிலண்டர் … Read more