இந்த நான்கு ராசிக்காரர்களும் சிவனின் அம்சம் பெற்றவர்கள்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த நான்கு ராசிக்காரர்களும் சிவனின் அம்சம் பெற்றவர்கள்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! இந்த பதிவில் சிவனின் அம்சம் நிறைந்த ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி காணலாம். பொதுவாக அனைத்து ராசிக்காரர்களும் சிவபெருமானின் இதுதான் உள்ளனர். ஏனென்றால் அனைத்து கடவுள்களுமே சிவபெருமானிலிருந்து பிரிந்தவர்கள் தான் என கூறப்படுகிறது. சிவனின் அம்சம் நிறைந்தவர்களாக இருப்பவர்கள் முதலில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் போல் காணப்படுவார்கள் அதன் பிறகு சிவன் மேல் ஈடுபாடு இல்லாதவர்கள் போல் காணப்படுவார்கள். ஆனால் அதன் பிறகு சிவன் … Read more

பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்!

பிரதோஷ நாளில் சிவபெருமானை இப்படி வழிபட்டால் போதும்!! அனைத்து தோஷங்களும் விலகிவிடும்! நம்மில் பலருக்கும் ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கும். அந்த தோஷங்களை பல நல்ல விஷயங்களை நடக்க விடாமல் தடுக்கும். அவ்வாறு இருப்பவர்கள் பல இடங்களை நம்பி காசு கட்டி ஏமாறுவதும் உண்டு. இந்த பரிகாரம் செய்தால் அந்த தோஷம் போகும் என கூறி பலர் பல இடங்களில் தோஷம் கழித்து வருகின்றனர். அவ்வாறு இருப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. தோஷம் உள்ளவர்கள், அதாவது … Read more

நீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!!

நீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!! சிவபெருமானின் அம்சமான ருத்ராட்சத்தையும், வில்வத்தையும் கருங்காலி உடன் சேர்த்து அணிவதால் வாழ்வில் உள்ள பாவங்கள் நீங்கி நன்மை நடக்கும் என்பது நமது நம்பிக்கையாகும். வில்வமாலை சிவனுடைய அருளையும், அன்பையும் பெறுவதற்கு ஒன்றே போதும். வில்வத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கும் ஈசனின் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியின் தோன்றியது வில்வம். வில்வ மாலையை அணிந்து வருவதால் … Read more