Cinema, Entertainment
அடம்பிடித்த பி.ஆர்.பந்தலு! முழிபிதுங்கிய அசிஸ்டன்ட்கள் கண்ணதாசன் தீர்த்து வைத்த சம்பவம்!
சிவாஜி

தனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை
தனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை நடிகர் திலகம் என்று அனைவராலும் போற்றப்படுபவர் சிவாஜி கணேசன் அவர்கள். ...

தன்னை மறந்து அடித்த பத்மினி! படக்குழுவினர் ஓடிப்போய் நிறுத்திய சம்பவம்
சிவாஜி கணேசன் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டு இருக்கிறார். ஒரு கதாபாத்திரத்தை அவரிடம் கொடுத்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் தன்மை சிவாஜிக்கு உண்டு. ...

8 ஆண்டுகளாக வெளிவராத படம்! பீம்சிங் சிவாஜி முதல் படம்!
பீம் சிங்கின் முதல் படம் அம்மையப்பன் 1954 இல் வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு முன்னரே சிவாஜி மற்றும் பத்மினியை வைத்து பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து ...

அடம்பிடித்த பி.ஆர்.பந்தலு! முழிபிதுங்கிய அசிஸ்டன்ட்கள் கண்ணதாசன் தீர்த்து வைத்த சம்பவம்!
காலத்தால் அழியாத கர்ணன் திரைப்படத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த காலத்திலேயே மாபெரும் பொருட் செலவில் உருவான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் ...

3 நாள் தூங்காமல் படக்குழுவை அழ வைத்த நடிகர் திலகம்!
சிவாஜி என்ற நடிப்பு ஆற்றலுக்கு ஈடு இணை இன்றளவும் தமிழ் திரை உலகில் இல்லை,என்றே கூறலாம். அப்படி ஒரு படத்திற்காக தான் என்னவெல்லாம் செய்தார் என்பதை இவர் ...

திமிரு காட்டிய சௌகார் ஜானகி! பின் கண்ணீரோடு மன்னிப்பு கேட்ட சம்பவம்
உயர்ந்த மனிதன் என்ற படத்தில் சிவாஜி அவர்களும் சௌகார் ஜானகி அவர்களும் இணைந்து நடித்த படம் அது. 1968 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் உயர்ந்த ...

சிவாஜி தயாரித்த முதல் படம்! வித்தியாசமான முயற்சி மாபெரும் ஹிட்!
1964 ஆம் ஆண்டு தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த படம் புதிய பறவை. சிவாஜி புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்த முதல் தமிழ் திரைப்படமாகும் இதில் சிவாஜி கணேசன், ...

சிவாஜி பாட்டுக்கு இயக்குனரின் மனைவியை வைத்து எழுதிய கண்ணதாசன்
சவாலே சமாளி என்ற படத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். சிவாஜி மற்றும் ஜெயலலிதா அவர்கள் நடித்திருப்பார்கள் இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் மாபெரும் ஹிட். ...

கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் நடந்த மோதல்! பாடல் மூலம் தீர்ந்தது!
சிவாஜி அவர்களும் கண்ணதாசன் அவர்களும் தமிழ் திரையுலகில் முக்கியமான ஒரு புள்ளிகள். சிவாஜி இல்லை என்றால் தமிழ் திரையுலகமே இல்லை என்ற அளவிற்கு அவர் காட்டிய நடிப்பின் ...

கலைஞருக்கும் சிவாஜிக்கும் நடந்த சண்டை!
சிவாஜி கணேசன் அவர்களின் முதல் படமான பராசக்தி படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் என்று அனைவருக்கும் தெரியும். அவரது வீரமான வசனங்களை பேசும் சிவாஜி அவருக்கு ...