தனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை

kalaipuli-s-thanu

தனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை நடிகர் திலகம் என்று அனைவராலும் போற்றப்படுபவர் சிவாஜி கணேசன் அவர்கள். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. இவர் முதலில் அறிமுகமான திரைப்படம் பராசக்தி இதில் அவர் வேலை இல்லா பட்டதாரி போலும் தன் தங்கையை கொன்ற கொலைகாரனை கொன்ற குற்றவாளியாகவும் நடித்திருப்பார். அதில் அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் இன்றளவும் பேசப்படும். மன்னர் முதல் கூலி தொழிலாளி வரை … Read more

தன்னை மறந்து அடித்த பத்மினி! படக்குழுவினர் ஓடிப்போய் நிறுத்திய சம்பவம்

சிவாஜி கணேசன் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டு இருக்கிறார். ஒரு கதாபாத்திரத்தை அவரிடம் கொடுத்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் தன்மை சிவாஜிக்கு உண்டு.   நீ பிச்சைக்காரனாக நடிக்க வேண்டும் என்றால் கூட பிச்சைக்காரனை உற்றுப் பார்த்து, அடுத்த நாள் அவரைப்போலவே அப்படியே நடிப்பாராம் சிவாஜி. அப்படி சிவாஜி ,பத்மினி, எஸ் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஒரு படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குனரும் நினைத்து உள்ளார்கள்.   இந்தப் … Read more

8 ஆண்டுகளாக வெளிவராத படம்! பீம்சிங் சிவாஜி முதல் படம்!

பீம் சிங்கின் முதல் படம் அம்மையப்பன் 1954 இல் வெளியானது. ஆனால் இந்த படத்திற்கு முன்னரே சிவாஜி மற்றும் பத்மினியை வைத்து பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்த செந்தாமரை என்ற படத்தை தான் முதல் முதல் இயக்கினார் பீம்சிங்!   இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பத்மினி லலிதா ராகினி சந்திரபாபு கே ஆர் ராமசாமி ஆகியோர் அனைவரும் நடித்திருப்பார்கள்.   இந்தப் படம் 8 ஆண்டுகள் கழித்து 1962 ஆம் ஆண்டு வெளியானது. இந்த … Read more

அடம்பிடித்த பி.ஆர்.பந்தலு! முழிபிதுங்கிய அசிஸ்டன்ட்கள் கண்ணதாசன் தீர்த்து வைத்த சம்பவம்!

காலத்தால் அழியாத கர்ணன் திரைப்படத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த காலத்திலேயே மாபெரும் பொருட் செலவில் உருவான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.   இந்தப் படத்தை டி ஆர் பந்தலு அவர்கள் இயற்றினார் . சிவாஜி கணேசன் அசோகன், முத்துராமன் என்டிஆர் ஆகிய பல திரைப்பட நடிகர்கள் இப்படத்தில் நடித்தனர்.   இந்த படத்தில் பி ஆர் பந்தலு, அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் வழங்கும் அறிவுரையை படமாக்க வேண்டும் என்று நினைத்தார்.   இதைப் பற்றி … Read more

3 நாள் தூங்காமல் படக்குழுவை அழ வைத்த நடிகர் திலகம்!

சிவாஜி என்ற நடிப்பு ஆற்றலுக்கு ஈடு இணை இன்றளவும் தமிழ் திரை உலகில் இல்லை,என்றே கூறலாம். அப்படி ஒரு படத்திற்காக தான் என்னவெல்லாம் செய்தார் என்பதை இவர் மூலம் தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்!   அப்படி ஒரு படத்திற்காக மூன்று நாள் தூங்காமல், நடித்த பொழுது படக்குழுவே அழுததாம். அந்த கதை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.   1961 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான பாசமலர் படத்தை மிஞ்சும் அளவிற்கு அண்ணன் தங்கை … Read more

திமிரு காட்டிய சௌகார் ஜானகி! பின் கண்ணீரோடு மன்னிப்பு கேட்ட சம்பவம்

உயர்ந்த மனிதன் என்ற படத்தில் சிவாஜி அவர்களும் சௌகார் ஜானகி அவர்களும் இணைந்து நடித்த படம் அது.   1968 ஆம் ஆண்டு ஏவிஎம் ஸ்டுடியோவில் உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு நடக்க தொடங்கியது. அதில் சிவாஜி கணேசன் சவுகார் ஜானகி வாணிஸ்ரீ மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு தொடங்கிய சிறு நாட்களிலேயே தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்தார்கள்.   ஒருவழியாக தொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டு, உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு துவங்குகிறது. அன்று முதல் … Read more

சிவாஜி தயாரித்த முதல் படம்! வித்தியாசமான முயற்சி மாபெரும் ஹிட்!

1964 ஆம் ஆண்டு தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த படம் புதிய பறவை. சிவாஜி புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்த முதல் தமிழ் திரைப்படமாகும் இதில் சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி எம் ஆர் ராதா, சரோஜா தேவி ஆகியோர் நடித்த ஒரு திரில்லர் படம் என்று சொல்லலாம்.   ஒலிப்பதிவு ஆல்பம் மற்றும் பின்னணி இசையை விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் இசையமைத்துள்ளனர் , பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார் .   கோபால் என்பவர் ஒரு மிகப்பெரிய பணக்கார … Read more

சிவாஜி பாட்டுக்கு இயக்குனரின் மனைவியை வைத்து எழுதிய கண்ணதாசன்

சவாலே சமாளி என்ற படத்தை பற்றி அனைவருக்கும் தெரியும். சிவாஜி மற்றும் ஜெயலலிதா அவர்கள் நடித்திருப்பார்கள் இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் மாபெரும் ஹிட்.   கண்ணதாசன் போல கவிஞர்களை பார்ப்பது அரிது. தன் சொந்த சோக கதைகளை பாட்டில் எழுதுவார் என்பது தெரியும் அதேபோல் மற்றவர்களின் சோக கதையும் பாட்டு எழுதுவார் என்பது தெரியும். அவ்வாறு எழுதப்பட்ட இந்த பாடல் தான் மாபெரும் ஹிட் ஆனது. அவர் எழுதினாலும் அந்த கதைக்கு அது ஒத்துப் … Read more

கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் நடந்த மோதல்! பாடல் மூலம் தீர்ந்தது!

சிவாஜி அவர்களும் கண்ணதாசன் அவர்களும் தமிழ் திரையுலகில் முக்கியமான ஒரு புள்ளிகள். சிவாஜி இல்லை என்றால் தமிழ் திரையுலகமே இல்லை என்ற அளவிற்கு அவர் காட்டிய நடிப்பின் உச்சமே இன்றும் பேசப்படும் ஒரு பொருள்.   கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மனதை வருடும் வகையிலும் நாட்டுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லும் வகையில் அமையும். அதேபோல் தன் சொந்த பிரச்சினைகளை பாடலாக எழுதும் வகையும் கண்ணதாசனிடம் உண்டு.   சிவாஜி அவர்கள் அப்பொழுது திமுகவில் இருந்த … Read more

கலைஞருக்கும் சிவாஜிக்கும் நடந்த சண்டை!

சிவாஜி கணேசன் அவர்களின் முதல் படமான பராசக்தி படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் என்று அனைவருக்கும் தெரியும். அவரது வீரமான வசனங்களை பேசும் சிவாஜி அவருக்கு அந்த படத்தின் மூலம் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது என்றே கூறலாம்.   எம்ஜிஆர் சிவாஜி இரண்டு பேருமே அரசியல் கட்சிகளில் தலையிட கருணாநிதிக்கும் சிவாஜிக்கும் ஒரு சமயம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .   திமுகவின் தலைவர் கலைஞர். அப்பொழுது சிவாஜி அவர்கள் காங்கிரசிற்கு பலமாக இருந்தார். அப்படி நெல்லையில் … Read more