பெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்!

Is it a crime to love a woman? Family in sadness!

பெண்ணை காதலித்தது குற்றமா? சோகத்தில் குடும்பத்தினர்! கோவை மாவட்டம் புதுக்கோட்டை அருகில் ஆவடையூர் கோவில் அருகே உள்ள பெரிய குலத்தைச் சேர்ந்தவர் சம்பன் காளி. இவருக்கு ஒரே மகன் பிரதீப் (21) இவர் பிபிஏ படித்துள்ளார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் இவரது தாய் கோவையில் உள்ள அவரது உறவினர் ரமேஷ் என்பவரிடம் பிரதீப்புக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தாருங்கள் என்றும் கேட்டுள்ளார். நேற்று … Read more