இவர்களுக்கும் இனி சீருடை! உயர்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Uniforms for these people! Action order issued by the Department of Higher Education!

இவர்களுக்கும் இனி சீருடை! உயர்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வித்துறை தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்கள் சுதந்திரம் என நினைத்து கண்ணியக்குறைவான ஆடைகளை அணிந்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. கல்லூரிகளில் பாடம் நடத்தும்போது பெண் பேராசிரியர்கள் சேலை அணிந்து வருவதால் மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுகின்றது என கூறபடுகிறது.பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் … Read more

அரசு ஊழியர்களுக்கு இனி சீருடை! கட்டாயம் அணிய வேண்டும் மீறினால் நடவடிக்கை!

Government employees will be given uniform! It must be worn, action will be taken if it is violated!

அரசு ஊழியர்களுக்கு இனி சீருடை! கட்டாயம் அணிய வேண்டும் மீறினால் நடவடிக்கை! அசாம் அரசு தற்போது உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த உத்தரவில் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஜீன்ஸ் ,டி சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஆண்களை இனி சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே அணிய வேண்டும்.பெண்கள் புடவை மற்றும் கள்வர் கமீஸ் அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் … Read more

இந்த பள்ளிகளுக்கு ஏன் பாடப் புத்தகம் வழங்கவில்லை? ஏழைக் குழந்தைகளின் மனநிலை என்ன? கருணை காட்டுமா பள்ளி கல்வித்துறை?..

Why not provide textbooks to these schools? What is the mentality of poor children? Will the school education department show mercy?..

இந்த பள்ளிகளுக்கு ஏன் பாடப் புத்தகம் வழங்கவில்லை? ஏழைக் குழந்தைகளின் மனநிலை என்ன? கருணை காட்டுமா பள்ளி கல்வித்துறை?.. கோவை மாவட்டத்தில் சுமார் 1100 அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் எளிதில் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக ஏற்பட கூடாது என சீருடை,புத்தகம் நோட்டு,பேனா,  ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற பல  தேவையான உபகரணங்கள் அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவசமாக  கொடுக்கப்பட்டு வருகின்றது. இவைகளின் … Read more