பேசி கொண்டிருந்தவரை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடி சென்ற குடி போதை ஆசாமி!! காரணம் என்ன ?

Drunken assailant ran away after slashing the person who was talking!! What is the reason?

 பேசி கொண்டிருந்தவரை சரமாரியாக வெட்டிவிட்டு ஓடி சென்ற குடி போதை ஆசாமி!! காரணம் என்ன ? நெல்லையடுத்த  சீதபற்பநல்லூர் அருகேவுள்ள புதூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் தான்  சுடலைமுத்து இவருடைய வயது அறுபது .இவர் நேற்று இரவு சுடலைமுத்து தனது வீட்டின் முன்பு நின்று உறவினரிடம்  பேசிக்கொண்டிருந்தார். அப்போது  அதேஊரை சேர்ந்த மேலத்தெருவில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் இவருடைய வயது முப்பத்தைந்து.மது குடித்து விட்டு அவ்வழியாக வந்தார். மதுபோதையில் இருந்த அவர் திடீரென தன சட்டையில் மறைத்து வைத்திருந்த … Read more