அந்த பேச்சுக்கே இடமில்லை!.. அமித்ஷா பிளானை தவிடு பொடியாக்கிய பழனிச்சாமி!.

eps

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என நினைக்கிறார் அமித்ஷா. இதற்கு அர்த்தம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்பது இல்லை.. இந்திய ஜனநாயக கூட்டணி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்பதே அமித்ஷாவின் திட்டமாக இருக்கிறது. ஆனால், பழனிச்சாமிக்கு இதில் விருப்பமில்லை. அதனால்தான் தயங்கி கொண்டிருக்கிறார். பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரனின் அமுமக ஆகிவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது அமித்ஷாவின் … Read more

செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன்!.. விரைவில் பழனிச்சாமி பேசுவார்!.. கிழிக்கும் வைகைச் செல்வன்!…

sengottaiyan

ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இப்போது தனியாக செயல்பட துவங்கிவிட்டார். சட்டசபையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து அவர் செயல்படுவதில்லை. பழனிச்சாமி நடத்தும் எம்.எல்.ஏ. கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வது இல்லை. இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல … Read more

பொதுச்செயலாளர் செங்கோட்டையன்!.. ஊரெல்லாம் ஒட்டப்பட்ட போஸ்டர்!. என்னப்பா நடக்குது!…

sengottaiyan

Sengottaiyan: கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் நடைபெற துவங்கியிருக்கிறது பழனிச்சாமியை சந்திப்பதை தவிர்க்க துவங்கினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். சட்டபையில் கூட தனியாக செயல்பட துவங்கினார். பழனிச்சாமி ஏற்பாடு செய்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘என்னை ஏன் கேட்கிறீர்கள்?.. செங்கோட்டையனிடம் போய் கேளுங்கள்’ என கோபப்பட்டார் பழனிச்சாமி. டெல்லி சென்று அமித்ஷாவிடம் பேசிய பழனிச்சாமி பாஜக தலைவர் அண்ணாமலையை அந்த பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே பாஜகவுடன் … Read more

பழனிச்சாமிக்கு எதிராக 8 அமைச்சர்கள்!.. காய் நகர்த்தும் செங்கோட்டையன்!.. அதிமுகவில் நடப்பது என்ன?!…

sengotayan

எடப்பாடி பழனிச்சாமி தலைமியின் கீழ் இப்போது அதிமுக செயல்பட்டு வருகிறது. போன ஆட்சியில் கட்சி, ஆட்சி என இரண்டையும் கையில் வைத்திருந்தார் பழனிச்சாமி. தர்ம யுத்தம் நடத்திகொண்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தை பழனிச்சாமியுடன் சேர்த்து வைத்து அதிமுகவில் இரட்டை தலைமையை உருவாக்கியது பாஜக. இரண்டு பேருமே பாஜகவுக்கு விஸ்வாசமாகவே இருந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் செய்த விஷயங்கள் பழனிச்சாமிக்கு பிடிக்காமல் போக அவரை கட்சியிலிருந்தே தூக்கிவிட்டார். இப்போது தனியாக செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ். ஒருபக்கம், இனி எந்த … Read more

அதிமுகவை உடைக்கும் அமித்ஷா!. செங்கோட்டையனுக்கு பொதுச்செயலாளர் பதவியா?!….

eps

ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதிமுக அவரின் மறைவுக்கு பின் ஓ.பன்னீர் செல்வத்திடம் சென்று அதன்பின் சசிகலா கைக்கு போனது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றுவிட கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாம். அதன்பின் ஓ.பி.எஸ், சசிகலா என எல்லோரையும் கட்சியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சி, கட்சி என இரண்டையும் தனது கையில் வைத்துக்கொண்டார் பழனிச்சாமி. இனி எந்த நிலையிலும் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் பழனிச்சாமி … Read more

அடம்பிடிக்கும் பழனிச்சாமி!.. செங்கோட்டையனை வைத்து ஸ்கெட்ச் போடும் அமித்ஷா!…

amit shah

Sengottaiyan: ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு போய் பின் அது பிடுங்கப்பட்டு பழனிச்சாமி முதல்வர் ஆக்கப்பட்டார். கூவத்தூர் விடுதியில் சசிகலா தயவில் முதலமைச்சராக மாறினார் பழனிச்சாமி. ஆனால், முதல்வரான பின் ஓபிஎஸ். சசிகலா, டிடிவி தினகரன் என எல்லோருக்கும் கட்டம் கட்டினார் பழனிச்சாமி. சசிகலா சிறைக்கு சென்றுவிட பழனிச்சாமி அதிமுகவில் முழு அதிகாரத்தை கைப்பற்றினார். இப்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியையும் கைப்பற்றி ஆட்சி, கட்சி என இரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். … Read more

பழனிச்சாமியை தொடர்ந்து டெல்லி போன செங்கோட்டையன்!.. ஒரு முடிவோடதான் இருக்காய்ங்க!…

sengottayan

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஆட்டம் காண் துவங்கியது. ஏற்கனவே முன்னாள் முதல் ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார். ஒருபக்கம் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள். சமீத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்கினார். அதிமுக தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தபின் அவரின் சில செயல்பாடுகள் செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சில நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார் … Read more

கோபிசெட்டிப்பாளையத்துக்கு குறை வைத்த எடப்பாடி: செங்கோட்டையன் கோபத்தின் பின்னணி இதுதானா?

தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் நிலவும் மோதல் புதிய திருப்பங்களை எடுத்து வருகிறது. அண்மையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது கட்சி தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் பின்னணி குறித்து விசாரிக்கும்போது, அக்கட்சியில் உள்ள மோதல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. கே.ஏ. செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், குறிப்பாக கோபிசெட்டிப்பாளையம் பகுதிகளில் நீண்ட காலமாக தனிக்கட்சி செல்வாக்குடன் இருந்தவர். அவரது ஆதரவாளர்களே அ.தி.மு.க.வில் முக்கிய … Read more

முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையன்: மொத்த அரசியலையும் புரட்டி போட்ட ஒரு போஸ்ட் – பீதியில் அதிமுக!

தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) இடையிலான புதிய கூட்டணி உருவாக்கத்தை நோக்கி நகர்கின்றன. அதிமுகவின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அஸ்பையர் சுவாமிநாதன், பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனை 2026 மாநில தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக முன்மொழிய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் செங்கோட்டையன், சமீபத்தில் அதிமுகவில் உள்ள … Read more

களமாட காத்திருக்கும் செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் அதிரடி முடிவு?

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை தனிப்பட்ட முறையில் சந்தித்தது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி முன்னாள் முதல்வர் மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி  பதிலளிக்கும்போது, கட்சியின் ஒருமைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். அ.தி.மு.க.வில் அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். தி.மு.க.வில் இருப்பதைப் போல எங்கள் கட்சியில் யாரும் அடிமையாக இல்லை. நான் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை. கட்சி தொண்டனாகவே செயல்படுகிறேன். எங்களுக்கு ஒரே … Read more