உரிமையாளர்கள் கவனத்திற்கு! இதை மீறினால் கடைகளுக்கு சீல் தான்! மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை!

Attention Owners! Violation of this is a seal for stores! Corporation's Action Warning!

உரிமையாளர்கள் கவனத்திற்கு! இதை மீறினால் கடைகளுக்கு சீல் தான்! மாநகராட்சியின் அதிரடி எச்சரிக்கை! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாமினால் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி , விஜயதசமி ஆகியவை பல கட்டுப்பாடுகளுடன் … Read more

ஊரடங்கு தளர்வில் எந்தெந்த நிறுவனங்கள், கடைகள் இயங்கலாம்? – சென்னை மாநகராட்சி

ஊரடங்கு தளர்வில் எந்தெந்த நிறுவனங்கள், கடைகள் இயங்கலாம்? – சென்னை மாநகராட்சி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல் கட்டமாக மார்ச் 21ம் தேதி முதல் ஏப்ரல் 14 தேதி வரை முதன் முதலாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுடன் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரவிருந்த நிலையில் மத்திய அரசு சார்பில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என நிற வாரியாக மண்டலங்கள் … Read more